Wednesday, June 11, 2008

ஹிந்தி வெறியா? இந்தியா என்றால் ஹிந்தி மட்டுமா?

இந்திய படங்களுக்காக விருது வழங்குகிறார்கள் என்றால் அதில் ஹிந்தி படங்களுக்கு மட்டும் விருது கொடுக்கிறார்களே எப்படி? ஐ ஐ எப் ஏ என்ற அமைப்பு (சர்வதேச இந்திய பிலிம் அகாடமி ) இந்திய படங்களுக்கான விருதுகள் என்று சொல்லி ஹிந்தி படங்களுக்கு மட்டும் விருது வழங்கிக்கொண்டிருக்கிறது .மலையாள நடிகர் மம்முட்டி இதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்.
இரண்டாயிரத்து எட்டுக்கான விருதுகள் ;சிறந்த நடிகர் -ஷாருக்கான் ,சிறந்த நடிகை-கரீனா கபூர்,சிறந்த படம்-சக்தே இந்தியா ,சிறந்த மியூசிக்-ஏ ஆர் ரகுமான் (குரு-ஹிந்தி படத்திற்க்காக )
வேண்டாம் ஹிந்தி வெறி ....மொழி வெறி....

1 comment:

sankarkumar said...

good article sir...
sk